என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, December 23, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 6

அவ கூட பழக ஆரம்பிச்ச அப்பறம், இடைல ஒரு ரெண்டு மூணு நாள் வேலை விஷயமா பெங்களூர், கோயம்புத்தூர்ன்னு போக வேண்டி இருந்தது. ஒன்னு ரெண்டு மாசம் கூடவே இருந்துட்டு ரெண்டு மூணு நாள் பிரியனுமே அப்டின்னு அவ கிட்ட போன் நம்பர் கேட்டேன். ஆமாங்க அதுவரைக்கும் நாங்க போன்ல பேசினதே இல்ல. மொதல்ல ஒரு டைம் கேட்டதுக்கு, போன்ல பேசினா நெறைய நேரம் பேசனும். உன் வேலையும் கெடும் என் வேலையும் கெடும் அப்டினு தர மாட்டேன்னு சொல்லிட்டா. இப்போ தான் வெளியூர் போறோமே அப்டினு நம்பர் கேட்டதுக்கு ஒரு லெக்ச்சர் அடிச்சா பாருங்க.

"வீணா"
"என்ன சொல்லு"
"நாளைக்கு கோயம்புத்தூர் போறேன். போய்ட்டு ரெண்டு மூணு நாள்ல வரேன்"
"சரி போய்ட்டு வா"
"உன் போன் நம்பர்..."
"எதுக்கு?அதான் ரெண்டு மூணு நாள்ல வந்திருவல அப்பறம் என்ன? குட் மார்னிங், குட் நைட், மிஸ் யூ ன்னு ஓவர் மெசேஜ் அனுப்புவ. எதுக்கு அதெல்லாம், போய்ட்டு வந்து எப்பவும் போல அந்த பஸ் ஸ்டாப்ல நில்லு. நானே வந்து பேசறேன்"

சே அசிங்கபடரதே எனக்கு பொழப்பா போச்சு. அது வரைக்கும் என்ன பத்தி அவ என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியவே இல்லங்க. நண்பனா? இல்ல அதுவும் இல்லையா? ஒன்னும் தெரில. 
சொல்ல போனா நானும் அதே லெவல்ல தான் இருந்தேன். அவ அழகா இருக்க நால லவ் பண்றனா? தெரில. மொதல்ல லவ் பண்றனா? ஆனா பசங்கள பொறுத்த வரைக்கும் அழகு மட்டும் லவ்க்கு காரணம் இல்லன்னு அடிச்சி சொல்வேன். அழகுனால ஒரு ஈர்ப்பு வந்தது என்னமோ உண்மை. அவ பண்ற சின்ன சின்ன விஷயம், என்ன அவ கிட்ட கொண்டு போனது உண்மை.

"வீணா நீ இன்னைக்கு அழகா இருக்க"
"அப்ப இதுக்கு முன்னாடி அழகா இல்லையா?"
"நான் அப்டி சொல்ல வரல, இன்னைக்கு என்னமோ ஸ்பெஷல்"
"வெவ்வ வெவ்வே"

ஐயோ, இத சொல்லும் போது அவ முகத்த பாக்கணுமே, கொழந்த தனம் பொங்கி வழியும். அப்டியே வாரி அணைச்சுக்கணும் போல இருக்கும். ஆனா முடியாது. எதாச்சும் சின்ன தப்பு பண்ணா, தலைய சாச்சுக்கிட்டு ஒரு பார்வை பாப்பா, என் கண் தன்னால தரைய பாக்கும். நான் பண்றது புடிச்சிருந்தா, என் கிட்ட சொல்ல மாட்டா, ஒரு சின்ன புன்னகை அரும்பும் பாருங்க. அங்கயே நான் போல்ட். 

நாங்க பழக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல, அவ சொன்னா,
"ராகுல், நீ என்ன நெனச்சு என் கூட பழகறன்னு எனக்கு தெரில. ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றக்காக நீ ஏதும் பண்ணாத, அதாவது உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது"

ஆனா ஒரு பொண்ணுக்காக எந்த அளவு ஒரு பையன் அவன மாத்திக்க முயற்சி பண்றானோ, அந்த அளவுக்கு அவ அவன் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கான்னு அர்த்தம். யாருக்காக மாத்திக்கிறேன், உனக்காக தான அப்டின்னு ஒரு நெனப்பு வந்துட்டாலே, அவன் அவளுக்காக எதுவும் செய்ய தயார்ன்னு அர்த்தம். அவ அப்டி தான் என்ன மாத்திட்டு இருந்தா, என்ன அறியாமலே. இப்போ சொல்லுங்க, நான் அவள லவ் பண்றேனா இல்லையா?

நினைக்காதது நடந்ததுன்னு சொன்னேன்ல,ஒன்னும் இல்ல. எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சது. வேலை கெடைச்சதுக்கு சந்தோசமா இருக்கவா? இல்ல அவள பிரிய போறேன்னு சோகமா இருக்கவான்னு தெரில. இத அவ கிட்ட சொல்ல, அவ ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருந்தேன். வந்தா.

"வீணா, ஒரு ஹாப்பி நியூஸ்!"
"என்ன? இனி என்ன பாக்க வர மாட்டியா?"
"வெளயாடாத, எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சிருச்சு" சொல்லி முடிச்சிட்டு அவ ரியாக்ஸன் பாத்துட்டு இருந்தேன்.
"ஹையோ, சூப்பர் நியூஸ் ராகுல், கலக்கீட்ட" அவ சந்தோசத்த பாத்து எனக்கு சோகமா இருந்தது. நாமளா பிரிய போறோம்ன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லையே. 

"சரி இரு ஒரு ஜெராக்ஸ் எடுக்கணும். நில்லு வந்திடறேன்"
"சரி சரி, சீக்கிரம் வா ட்ரீட் குடு"

சோகமா அந்த கடைக்குள்ள போனேன்.அவ வெளிய நின்னுட்டு இருந்தா. ஜெராக்ஸ் எடுக்க குடுத்துட்டு கடைய வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். கண்ணாடில அவ தெரிஞ்சா, வெளிய வண்டி கிட்ட நின்னுட்டு. அப்ப பாத்தேன், அவ முகத்ல ஒரு சோகம், ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு பாருங்க அவ கண்ல இருந்து. அவசரமா என்ன பாத்தா. நான் அவள பாக்கலன்னு தெரிஞ்சதும் கண்ண தொடச்சிட்டு, நான் வரத பாத்து சிரிச்சிட்டு இருந்தா.

என்ன சொல்ல, அன்னிக்கு ட்ரீட் போன எடத்ல சர்வ் பண்ண எல்லாரும் அன்னிக்கு தீபாவளி பாத்தாங்க. டிப்ஸ் ஆறா ஓடுச்சு. என் சந்தோசத வார்த்தையால விவரிக்க முடில. முதல் டைம் ஒரு ஜீவன் எனக்காக கண்ணீர் விட்ருக்கு, ஆனா எனக்கு அழுகை வரல சந்தோசம், சந்தோசம்.

அந்த சந்தோசத்தோட கெளம்பி போனேன். ரெண்டு மூணு நாள் புது எடம்ங்கறதால கொஞ்சம் பிஸி. அவ நம்பர் வேற என் கிட்ட இல்லையே. பேசவும் முடில. வியாழன்னு நெனைக்கிறேன். மெட்ராஸ் லேன்ட் லைன் நம்பர்ல இருந்து ஒரு கால். அவ தான்ன்னு நெனச்சிட்டு எடுத்தேன்.என்  நம்பர் அவளுக்கு தெரியாதே?

"ஹலோ"
மௌனம். கட் ஆய்டுச்சு.  

மறுபடியும் கால்.
"ஹலோ, யாரு?"
அந்த பக்கம் சின்ன விசும்பல். கட் ஆய்டுச்சு. 
அந்த விசுமல் போதாதா, அந்த பக்கம் யாருன்னு தெரிய. அப்பறம் ஒரு 2 நிமிஷம் கழிச்சு ஒரு மெசேஜ்.

"I miss you"

அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?

556 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 556   Newer›   Newest»
Titanic Jack said...

எனக்குத் தான் வடை!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Titanic Jack said...

எனக்குத் தான் வடை!!!!

//

கொய்யால அதிலையும் பங்கா...

காதல் - முருகன் said...

!@#@#$%$#%^^@#@!@#&%^&%^

ஜெயந்த் கிருஷ்ணா said...

காதல் - முருகன் said...

!@#@#$%$#%^^@#@!@#&%^&%^

//


எலேய் நீயும் இங்க தான் சுத்துறியா..

ஜோதி said...

Titanic Jack said...
//ஜோதி said...

Titanic Jack said...
I love Jothi..///

I love da....//

Thanks dear. We'll go Singapore for Honey moon!!!////

no da mauritius போலாம் டா உனக்கு ஓகே வா

Titanic Jack said...

//வெறும்பய said...

Titanic Jack said...

எனக்குத் தான் வடை!!!!

//

கொய்யால அதிலையும் பங்கா...//

எல்லாமே எனக்குத் தான். அவ்வளவு ஏன் இந்தக் கதையிலே வர்ற வீணா கூட எனக்குத்தான்.

Arun Prasath said...

யப்பா என் கடைல யாரு யார லவ் பண்றானே தெரிலயே

ஜோதி said...

Arun Prasath said...
@ஜோதி//

அண்ணி நல்லா இருக்கீங்களா?///

ச்சே அண்ணியை லவ் பண்றே நீ ரொம்ப கெட்ட பையன்

எனக்கு ஜெயந்த தான் பிடிக்கும் .....

செல்வா said...

///ஐயோ, இத சொல்லும் போது அவ முகத்த பாக்கணுமே, கொழந்த தனம் பொங்கி வழியும். அப்டியே வாரி அணைச்சுக்கணும் போல இருக்கும். ஆனா முடியாது.//

ஹய்யோ ..!!

Arun Prasath said...

எல்லாமே எனக்குத் தான். அவ்வளவு ஏன் இந்தக் கதையிலே வர்ற வீணா கூட எனக்குத்தான்.//

அடப்பாவிங்களா, அது கற்பனை பாத்திரம்.... அதாச்சும் விட்டு வைங்க

Arun Prasath said...

ச்சே அண்ணியை லவ் பண்றே நீ ரொம்ப கெட்ட பையன்

எனக்கு ஜெயந்த தான் பிடிக்கும் .....//

அடப்பாவமே.... நல்ல இருக்கீங்களான்னு தான கேட்டேன்...

ஜோதி said...

கோமாளி செல்வா said...
///ஐயோ, இத சொல்லும் போது அவ முகத்த பாக்கணுமே, கொழந்த தனம் பொங்கி வழியும். அப்டியே வாரி அணைச்சுக்கணும் போல இருக்கும். ஆனா முடியாது.//

ஹய்யோ ..!!///

I LOVE YOU da செல்வா நான் உனக்கு வடை சுட்டு தரேன் வருய்யா

ம.தி.சுதா said...

நல்லாயிருப்போம் நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

செல்வா said...

// அப்ப பாத்தேன், அவ முகத்ல ஒரு சோகம், ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு பாருங்க அவ கண்ல இருந்து. அவசரமா என்ன பாத்தா. நான் அவள பாக்கலன்னு தெரிஞ்சதும் கண்ண தொடச்சிட்டு, நான் வரத பாத்து சிரிச்சிட்டு இருந்தா.
//

வாய்ப்பே இல்ல .. இந்த வரிகளில் நான் எழுதின அத்தன பதிவுகளும் போல்ட் ..வாய்ப்பே இல்ல ...!! சத்தியமா இந்த வரிகள படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு வந்துச்சு .. !!

செல்வா said...

//அந்த விசுமல் போதாதா, அந்த பக்கம் யாருன்னு தெரிய. அப்பறம் //

சத்தியமா எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல .. எனக்கு ஏன் இப்படி எல்லாம் எழுத வரல .. ஒரு வேளை அனுபவம் வேணுமோ ..?!

ஜோதி said...

கோமாளி செல்வா said...
// அப்ப பாத்தேன், அவ முகத்ல ஒரு சோகம், ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு பாருங்க அவ கண்ல இருந்து. அவசரமா என்ன பாத்தா. நான் அவள பாக்கலன்னு தெரிஞ்சதும் கண்ண தொடச்சிட்டு, நான் வரத பாத்து சிரிச்சிட்டு இருந்தா.
//

வாய்ப்பே இல்ல .. இந்த வரிகளில் நான் எழுதின அத்தன பதிவுகளும் போல்ட் ..வாய்ப்பே இல்ல ...!! சத்தியமா இந்த வரிகள படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு வந்துச்சு .. !////

so cute.....love you ...

Arun Prasath said...

வாய்ப்பே இல்ல .. இந்த வரிகளில் நான் எழுதின அத்தன பதிவுகளும் போல்ட் ..வாய்ப்பே இல்ல ...!! சத்தியமா இந்த வரிகள படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு வந்துச்சு .. !!//


ரொம்ப நன்றி செல்வா :)

செல்வா said...

//ஹய்யோ ..!!///

I LOVE YOU da செல்வா நான் உனக்கு வடை சுட்டு தரேன் வருய்யா

/

ஐயோ .. நான் வேணா அந்த காக்கைய அனுப்பட்டுமா ..?

Arun Prasath said...

சத்தியமா எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல .. எனக்கு ஏன் இப்படி எல்லாம் எழுத வரல .. ஒரு வேளை அனுபவம் வேணுமோ ..?!//

யப்பா நீயும் ஆரம்பிச்சிட்டியா.... அனுபவமாம்

Remo MAMA said...

I love Rose, jothi, Nandy....

செல்வா said...

225

Arun Prasath said...

@ம.தி.சுதா
நல்லாயிருப்போம் நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்..//

வாங்க.... வாழ்த்துக்கு நன்றி

Anonymous said...

மேரா நாம் ராகுல், வீணா my lover!

செல்வா said...

225

ஜெயந்த் கிருஷ்ணா said...

Remo MAMA said...

I love Rose, jothi, Nandy....

//

அட த்தூ.. நாயே ஓடிப்போ...

ராகுல் said...

வீணா ஐ வில் கம்!

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
//ஹய்யோ ..!!///

I LOVE YOU da செல்வா நான் உனக்கு வடை சுட்டு தரேன் வருய்யா

/

ஐயோ .. நான் வேணா அந்த காக்கைய அனுப்பட்டுமா ..?////


நீ ரொம்ப அழகா இருக்கே செல்வா நீ வடை வாங்கும் ஸ்டைல் பார்த்தே நான் உன்னை love பண்றேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

Anonymous said...

மேரா நாம் ராகுல், வீணா my lover!

//

கொய்யால அங்கயே இரு.. உள்ளே வந்திராதே..

Remo MAMA said...

@ jothi

நான் லவ்யூ சொன்னேன் செல்லம்... திரும்பி சொல்லு

Arun Prasath said...

நீ ரொம்ப அழகா இருக்கே செல்வா நீ வடை வாங்கும் ஸ்டைல் பார்த்தே நான் உன்னை love பண்றேன்//

ஹா ஹா சௌந்தர் மாட்னியா.... ID மாத்தி போடுட்டியே

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹாய் மக்கள்ஸ்.. நான் வீட்டுக்கு போறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

OFFLINE...

செல்வா said...

//நீ ரொம்ப அழகா இருக்கே செல்வா நீ வடை வாங்கும் ஸ்டைல் பார்த்தே நான் உன்னை love பண்றேன்
//

ஹி ஹ ஹி . மாட்டினியா ..?

காதல் தேவன் said...

பசங்களா! என்ன நடக்குது இங்க?

Remo MAMA said...

//வெறும்பய said...

ஹாய் மக்கள்ஸ்.. நான் வீட்டுக்கு போறேன்..//
ஐ அப்போ ஜோதி எனக்குதான்.... வா நான் free தான்

Arun Prasath said...

யப்பா நானும் சாப்ட போறேன்... லவ் பண்றவங்க பண்ணிட்டு இருங்க

ஜோதி said...

Remo MAMA said...
@ jothi

நான் லவ்யூ சொன்னேன் செல்லம்... திரும்பி சொல்லு////

நான் தத்தாவுக்கு எல்லாம் சொல்ல மாட்டேன் ஜெயந்த செல்வா அருண் இவங்க மட்டும் தான் நீ மாமானு பேர் வைச்சு இருக்கே உன்னை பிடிக்கலை

காதல் தேவி said...

//காதல் தேவன் said...

பசங்களா! என்ன நடக்குது இங்க?//

ஆடு மாடு நடக்குது

Remo said...

//ஜோதி said...

Remo MAMA said...
@ jothi

நான் லவ்யூ சொன்னேன் செல்லம்... திரும்பி சொல்லு////

நான் தத்தாவுக்கு எல்லாம் சொல்ல மாட்டேன் ஜெயந்த செல்வா அருண் இவங்க மட்டும் தான் நீ மாமானு பேர் வைச்சு இருக்கே உன்னை பிடிக்கலை//

பாரு உனக்காக Remoனு பேர் மாத்திட்டேன்

Remo said...

I LOVE YOU..... Jothi

Remo MAMA said...

I LOVE YOU..... Rose

செல்வா said...

///நான் தத்தாவுக்கு எல்லாம் சொல்ல மாட்டேன் ஜெயந்த செல்வா அருண் இவங்க மட்டும் தான் நீ மாமானு பேர் வைச்சு இருக்கே உன்னை பிடிக்கலை
//

அது யாருங்க தத்தா ..? லாரா தத்தா ..?

Remo MAMA said...

I LOVE YOU..... NANDY

செல்வா said...

// Remo said...
I LOVE YOU..... ஜோதி//


வெறும்பய கிட்ட சொல்லிட்டீங்களா ..?

அருண் பிரசாத் said...

என்னய்யா நடக்குது இங்க....

அருண் பிரசாத் said...

இந்த லவ் ஸ்டோரி சூப்பரா இருக்கே

செல்வா said...

250

அருண் பிரசாத் said...

250

செல்வா said...

250

அருண் பிரசாத் said...

250

செல்வா said...

/// கோமாளி செல்வா said...
250௦//


ஹா ஹா .. வடை எனக்கே ..!!

அருண் பிரசாத் said...

ங்கொய்யால... போச்சே....

ஜூலியட் said...

அப்பாடி எல்லோரும் போயாச்சு!
ரோமியோ எங்கே இருக்க வா!

செல்வா said...

/// ஜூலியட் said...
அப்பாடி எல்லோரும் போயாச்சு!
ரோமியோ எங்கே இருக்க வா!

//

ஹி ஹி ஹி .. நான் இன்னும் இங்கதாங்க இருக்கேன் ..!!

மஜ்னு said...

லைலா என் லைலா எங்கே?

ரோமியோ said...

கோமாளி செல்வா said...

/// ஜூலியட் said...
அப்பாடி எல்லோரும் போயாச்சு!
ரோமியோ எங்கே இருக்க வா!

//

ஹி ஹி ஹி .. நான் இன்னும் இங்கதாங்க இருக்கேன் ..!!//

என் ஜூலியட்டை தள்ளிட்டு போலாம்னு பாக்கிறியா?

Arun Prasath said...

சரித்திர காதல் ஜோடி எல்லாம் இங்க தான் இருக்காங்க போல...

க்ரிஷ் said...

ரொம்ப சூப்பர் ஸ்க்ரீன்ப்ளே அருண்... :-) ஆனா இது பழைய காலத்து காதல் கதை போல இருக்கு பாஸ்...

Arun Prasath said...

லைலா என் லைலா எங்கே?//

லைலா க்கு கல்யாணம் ஆகி கொழந்த இருக்கு

Arun Prasath said...

ரொம்ப சூப்பர் ஸ்க்ரீன்ப்ளே அருண்... :-) ஆனா இது பழைய காலத்து காதல் கதை போல இருக்கு பாஸ்...//

அப்டியா என்ன.. அதன் சரித்திர காதலர்கள் எல்லாம் இங்க இருக்காங்க போல்

Arun Prasath said...

அப்பாடி எல்லாரும் லவ் பண்ண போய்டாங்க போலயே... மழை பெஞ்சு ஓஞ்ச மாறி இருக்கு

எஸ்.கே said...

I am back!

ஜோதி said...

எஸ்.கே said...
I am back!///

I love you sk

Arun Prasath said...

I am back!//

வாங்க எஸ் கே.. எல்லா லவ் birds போய்டாங்க போல

எஸ்.கே said...

வானவில்லின் வண்ணங்களை போல
உணர்வுகளின் கலவையாய்
இந்த காதல்!

Arun Prasath said...

I love you sk//

ஐயோ ஜோதி அக்கா இன்னும் இருக்காங்க

எஸ்.கே said...

ஐய்ய்யோ ஜோதி நான் ஜெயந்துக்கு துரோகம் பண்ண மாட்டேன்!

Arun Prasath said...

வானவில்லின் வண்ணங்களை போல
உணர்வுகளின் கலவையாய்
இந்த காதல்!//

நன்றி நன்றி... நீங்க வீணா ரக்ஹுள் பத்தி தான சொல்றீக

ஜோதி said...

Remo said...
I LOVE YOU..... Jothi///

thanks....meeeee 2222

எஸ்.கே said...

வீணா ராகுல் பத்திதான் சொன்னேன்
சூர்யா அருண் பத்தி சொல்லல!

Arun Prasath said...

thanks....meeeee 2222//


ஜோதி அக்காவ தான் போட்டு தள்ளனும்

எஸ்.கே said...

@ அருண்

ஏன் ஜோதி அக்கா, தங்கையா இருக்க கூடாது. உங்களை இளமையாக காட்டிக் கொள்ள ஒரு பெண்ணை இப்படி மனம் புண்படுத்தக் கூடாது!

ஜோதி said...

எஸ்.கே said...
ஐய்ய்யோ ஜோதி நான் ஜெயந்துக்கு துரோகம் பண்ண மாட்டேன்///

அவன் வேண்டாம் அவனுக்கு ஒண்ணுமே தெரியலை நீங்க தான் வேண்டும்

செல்வா said...

// எஸ்.கே said...

வீணா ராகுல் பத்திதான் சொன்னேன்
சூர்யா அருண் பத்தி சொல்லல!

//
ஹி ஹி ஹி

Arun Prasath said...

வீணா ராகுல் பத்திதான் சொன்னேன்
சூர்யா அருண் பத்தி சொல்லல!//

நல்ல வேலை... இங்க சுத்தீட்டு இருக்காங்க பல லவ் ஜோடிகள், அவங்கலையோ ன்னு நெனச்சேன்

Arun Prasath said...

அவன் வேண்டாம் அவனுக்கு ஒண்ணுமே தெரியலை நீங்க தான் வேண்டும்//

இது ஏதோ டூப்ளிகேட் ஜோதி போல

ராதை/Radhai said...

கண்ணா...சீக்கிரம் வா :-)

எஸ்.கே said...

"An eye for eye only ends up making the whole world blind."

-Gandhi

Arun Prasath said...

@ Selva

என்ன சிரிப்பு பிச்சுபுடுவேன் ராஸ்கல்

எஸ்.கே said...

Love is an irresistible desire to be irresistibly desired.

- Robert Frost

Arun Prasath said...

சூப்பர் லவ் quotes சொல்ற எஸ் கே வாழ்க

Arun Prasath said...

ஆனா காந்திஜி சொன்னது லவ்வ என்ன

எஸ்.கே said...

At the touch of love everyone becomes a poet.

-Plato

எஸ்.கே said...

Love is a canvas furnished by Nature and embroidered by imagination.

-Voltaire

எஸ்.கே said...

They do not love that do not show their love. The course of true love never did run smooth. Love is a familiar. Love is a devil. There is no evil angel but Love.

- William Shakespeare

எஸ்.கே said...

True love comes quietly, without banners or flashing lights. If you hear bells, get your ears checked.

- Erich Segal

எஸ்.கே said...

Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That's relativity.

- Albert Einstein

Arun Prasath said...

அண்ணே ஜுப்பர்

எஸ்.கே said...

Gravitation can not be held responsible for people falling in love.

-Albert Einstein

Arun Prasath said...

தேர்ந்து எடுத்து போட்ருகீங்க

செல்வா said...

The person Who did not fall in love he/she is blind with eyes.!
- koomaali.!

vidya said...

vidya தான் வில்லன் //

ஹலோ சௌந்தர் ஏன் இப்படி ?? நான் வில்லன் எல்லாம் இல்ல

எஸ்.கே said...

The great question... which I have not been able to answer... is, "What ..does a woman want?''

-- Freud

Arun Prasath said...

ஹலோ சௌந்தர் ஏன் இப்படி ?? நான் வில்லன் எல்லாம் இல்ல//

அவங்க தான் எல்லாரும் என்ன மொத்து மொத்துன்னு மொத்திட்டு போய்டாங்கல... மறுபடியும் வந்து மொத்துங்கன்னு சொல்றியா?

சுபத்ரா said...

@ S.K

Anna, thank you for ur lovely quotes :-)

Arun Prasath said...

@ S.K

Anna, thank you for ur lovely quotes :-)//

பாருப்பா... கரெக்ட்டா வருது பய புள்ள

சுபத்ரா said...

//எஸ்.கே said...

The great question... which I have not been able to answer... is, "What ..does a woman want?''

-- Freud//

Freud too...?????????????

TERROR-PANDIYAN(VAS) said...

எல்லா நாய்களுகும் இங்க என்னடா பண்றீங்க வெளிய போங்கடா

செல்வா said...

வடை எனக்கே .!

சுபத்ரா said...

Vadai goes to Komaali :)

Arun Prasath said...

எல்லா நாய்களுகும் இங்க என்னடா பண்றீங்க வெளிய போங்கடா//

எல்லாம் காதல் ஜோடிங்க அண்ணே.. பிரிச்சிடாதீங்க

செல்வா said...

// TERROR-PANDIYAN(VAS) said...

எல்லா நாய்களுகும் இங்க என்னடா பண்றீங்க வெளிய போங்கடா

//

யாருப்பா இது எங்க TERROR அண்ணன் ID ல விளையாடுறது ..?

vidya said...

வாய்ப்பே இல்ல .. இந்த வரிகளில் நான் எழுதின அத்தன பதிவுகளும் போல்ட் ..வாய்ப்பே இல்ல ...!! சத்தியமா இந்த வரிகள படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு வந்துச்சு .. !! //

நெஜமா அந்த வரிகள் படிச்சதும் எனக்கும் அப்படி தான் இருந்துச்சு

சுபத்ரா said...

//TERROR-PANDIYAN(VAS) said...

எல்லா நாய்களுகும் இங்க என்னடா பண்றீங்க வெளிய போங்கடா//

ஏன் அண்ணா? நீங்க லவ் பண்ண போறீங்களா :))

Arun Prasath said...

Vadai goes to Komaali :)//

அதான் தீர்ப்பு வந்திருச்சே

TERROR-PANDIYAN(VAS) said...

சுபத்ரா said...
//எஸ்.கே said...

The great question... which I have not been able to answer... is, "What ..does a woman want?''

-- Freud//

Freud too...?????????????/////

தங்கச்சி நல்லா இருக்கியா

சுபத்ரா said...

@ டெர்ரர்

இங்கயுமா?

rockarthik said...

Good one da..Unnoda love story ya mix panra pola?

Arun Prasath said...

@ டெர்ரர்

இங்கயுமா?//

அது டெர்ரர் மாறி தெரில

Arun Prasath said...

Good one da..Unnoda love story ya mix panra pola?//

வாடா.. நீ மட்டும் தான் பாக்கி... வந்து கொளுத்தி போட்டுட்டு போ

சுபத்ரா said...

//எஸ்.கே said...

Love is an irresistible desire to be irresistibly desired.

- Robert Frost//

Very Nice..

எஸ்.கே said...

The greatest thing you'll ever learn
Is to love and be loved in return.

~ From "Unforgettable with Love" by Natalie Cole

Arun Prasath said...

The greatest thing you'll ever learn
Is to love and be loved in return.

~ From "Unforgettable with Love" by Natalie Cole//


இதை நான் கண்ணா பின்னா வழி மொழிகிறேன்

சுபத்ரா said...

////Arun Prasath said...

@ டெர்ரர்

இங்கயுமா?//

அது டெர்ரர் மாறி தெரில////

எனக்குத் தான் பேரைப் பார்த்தாலே பயம் வந்திருதே :-)

டெர்ரர் அண்ணன் பிஸியா இருக்கார். இது யாரோ உல்லுலாயீ பண்றாங்க.

Arun Prasath said...

எனக்குத் தான் பேரைப் பார்த்தாலே பயம் வந்திருதே :-)

டெர்ரர் அண்ணன் பிஸியா இருக்கார். இது யாரோ உல்லுலாயீ பண்றாங்க.//


ஆமா ஆமா... யாருன்னு சொல்லிடுங்கப்பா

TERROR-PANDIYAN(VAS) said...

சுபத்ரா said...
////Arun Prasath said...

@ டெர்ரர்

இங்கயுமா?//

அது டெர்ரர் மாறி தெரில////

எனக்குத் தான் பேரைப் பார்த்தாலே பயம் வந்திருதே :-)

டெர்ரர் அண்ணன் பிஸியா இருக்கார். இது யாரோ உல்லுலாயீ பண்றாங்க///


ஆமா இந்த குழந்தை தூங்க போகுது நான் உல்லுலாயீ இதுலே நீ வரையா...

சுபத்ரா said...

GET OUT

karthikkumar said...

மச்சி என்ன இது கமெண்ட்ல விளையாடி இருக்கீங்க...

எஸ்.கே said...

காதலிக்கும்போது
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது

- தபு சங்கர்

karthikkumar said...

ச்சே நெறைய ஆணி மச்சி வரவே முடில...

Arun Prasath said...

மச்சி என்ன இது கமெண்ட்ல விளையாடி இருக்கீங்க...//

அத ஏன் கேக்கற? ஒரே லவ் தான் போ பங்காளி

எஸ்.கே said...

யாருமில்லா இருட்டறையில்
தனியாய் அமர்ந்திருந்தேன்
கையில் விளக்கோடு வருகிறாய் நீ...
நீ வந்தாலே ஒளிவருமே
விளக்கெதற்கு என்றேன் நான்..
வெட்கத்தில் விளக்கினும் சிவந்து
அருகில் வைத்துவிட்டு
ஓடிவிடுகிறாய் நீ.
உன்னிலிருந்தே ஒளிபெற்று
பிரதிபலித்ததாய் சொல்லி
அணைகிறது விளக்கு...

- தபு சங்கர்

TERROR-PANDIYAN(VAS) said...

சுபத்ரா said...
GET OUT///

சரி வெளிய போ

எஸ்.கே said...

உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது
எனக்கு வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!

- தபு சங்கர்

karthikkumar said...

மச்சி காதல் கதை இந்த பார்ட் சூப்பர்... கலாய்க்கலாம்னு நெனச்சா ஒன்னும் தோண மாட்டீங்குது..

Arun Prasath said...

மச்சி காதல் கதை இந்த பார்ட் சூப்பர்... கலாய்க்கலாம்னு நெனச்சா ஒன்னும் தோண மாட்டீங்குது..//

அப்டியே ஓடிடு... எவ்ளோ பீலிங்க்ஸ்ல எல்லாரும் லவ் கவிதை எல்லாம் கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க.... நியும் எதாச்சும் பீல் பண்ணி போடேன்

karthikkumar said...

Arun Prasath said...
மச்சி காதல் கதை இந்த பார்ட் சூப்பர்... கலாய்க்கலாம்னு நெனச்சா ஒன்னும் தோண மாட்டீங்குது..//

அப்டியே ஓடிடு... எவ்ளோ பீலிங்க்ஸ்ல எல்லாரும் லவ் கவிதை எல்லாம் கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க.... நியும் எதாச்சும் பீல் பண்ணி போடேன்//

இப்பவே அவள நெனச்சி பீல் பண்ணிட்டு இருக்கேன் மச்சி.. கை டைப் பண்ணவே வரமாட்டீங்குது. நீ வேற

Arun Prasath said...

இப்பவே அவள நெனச்சி பீல் பண்ணிட்டு இருக்கேன் மச்சி.. கை டைப் பண்ணவே வரமாட்டீங்குது. நீ வேற//

சரி சரி... ஓவர் பீல் பண்ணாத

எஸ்.கே said...

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.


- தபு சங்கர்

karthikkumar said...

நெறைய பேரு புதுசா வந்திருக்காங்க போல.

Arun Prasath said...

இங்கிலீஷ் கவிதை முடிஞ்சு, தமிழ்ல ஆரம்பிச்ச எஸ் கே வாழ்க

karthikkumar said...

மச்சி தெனம் ஒரு பதிவு போடற.. பிரபலம் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டியா...

Arun Prasath said...

நெறைய பேரு புதுசா வந்திருக்காங்க போல.//

அதான் ஒன்னும் புரில....

karthikkumar said...

எஸ் கே சார் ரொம்ப உருகுறார் போல.. ஒரே காதல் மழைதான்..

Arun Prasath said...

மச்சி தெனம் ஒரு பதிவு போடற.. பிரபலம் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டியா...//

இந்த வெளையாட்டுக்கு நான் வரலப்பா ஆள விடு

எஸ்.கே said...

All lovers! are u happy????

எஸ்.கே said...

அட கார்த்திக் நீங்க வேற!
உருகவும் இல்ல மருகவும் இல்ல! சும்மா தேடி காபி பேஸ்ட் பண்ணேன்!

TERROR-PANDIYAN(VAS) said...

டேய் இன்னும் என்னாடா பண்றீங்க .....

Arun Prasath said...

டேய் இன்னும் என்னாடா பண்றீங்க .....//

நீ யாருடா.. அத சொல்லு மொதல

Arun Prasath said...

All lovers! are u happy????//

கண்டிப்பா

karthikkumar said...

எஸ்.கே said...
அட கார்த்திக் நீங்க வேற!
உருகவும் இல்ல மருகவும் இல்ல! சும்மா தேடி காபி பேஸ்ட் பண்ணேன்///

இருந்தாலும் நீங்கதானே அதை செஞ்சீங்க வேற யாரும் இல்லைல அதான் சொன்னேன்.

செல்வா said...

//நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.//

ஹய்யோ ,, செம செம ..!!

எஸ்.கே said...

சரி சென்று வருகிறேன்!
Feel your feelings. But no hard feelings!

செல்வா said...

350

செல்வா said...

350

செல்வா said...

350

karthikkumar said...

எஸ்.கே said...
All lovers! are u happy????///

http://www.youtube.com/watch?v=eRx6ciEa81A



இந்த பாட்ட கேட்டு எல்லோரும் இன்னும் பீல் பண்ணுங்க...

Arun Prasath said...

இருந்தாலும் நீங்கதானே அதை செஞ்சீங்க வேற யாரும் இல்லைல அதான் சொன்னேன்.//

நீ குத்தம் கண்டுபுடிகரதுலயே இரு..... பீல் பங்கிட்டு போவியா

செல்வா said...

@ கார்த்தி
அந்தப் பாட்டு செமையா இருக்கும் ..
எழுதினது வைரமுத்துல..!!

karthikkumar said...

Arun Prasath said...
இருந்தாலும் நீங்கதானே அதை செஞ்சீங்க வேற யாரும் இல்லைல அதான் சொன்னேன்.//

நீ குத்தம் கண்டுபுடிகரதுலயே இரு..... பீல் பங்கிட்டு போவியா///

அடபாவி குற்றம் சொல்லல அவருக்கு தோணிச்சு மத்த யாரும் நெனைக்கவே இல்லைல அத சொன்னேன்..

karthikkumar said...

கோமாளி செல்வா said...
@ கார்த்தி
அந்தப் பாட்டு செமையா இருக்கும் ..
எழுதினது வைரமுத்துல.//

மச்சி பாட்டு மட்டுமில்ல அந்த ஹீரோயின் முக பாவனைகள் பாரு சூப்பரா இருக்கும்..

Arun Prasath said...

மச்சி பாட்டு மட்டுமில்ல அந்த ஹீரோயின் முக பாவனைகள் பாரு சூப்பரா இருக்கும்..//

முக பாவம்மா, அவளே ஒரு பொம்மை

சௌந்தர் said...
This comment has been removed by the author.
செல்வா said...

//மச்சி பாட்டு மட்டுமில்ல அந்த ஹீரோயின் முக பாவனைகள் பாரு சூப்பரா இருக்கும்.//

இப்ப பாக்க முடியாது ..
ஆனா இதுக்கு முன்னாடியே பார்த்திருக்கேன் ..
நல்லா இருக்கும் .!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதோ வந்துட்டேன், எலேய் சின்றாசு நிறுத்துறா வண்டிய, இங்க என்றா பிராது?

Arun Prasath said...

நம்ம டெரர் போட்டோ காணாம போச்சு.... அதான் பிராது.... போட்டோ வேறயா ஆளே வேறயா கண்டுபுடிங்க

TERROR-PANDIYAN(VAS) said...

Arun Prasath said...
டேய் இன்னும் என்னாடா பண்றீங்க .....//

நீ யாருடா.. அத சொல்லு மொதல///

ங்கொய்யாலே அதான் அங்க பேரு போட்டு இருக்கே அப்பறம் என்ன சரக்கு அடிச்சிட்டு இருக்கியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா ஒரு பக்கியவும் காணோம், பிராது கொடுத்தவன் எங்கடா?அப்பூறம் இந்த நாட்டாமக்கி என்றா மருவாதி?

TERROR-PANDIYAN(VAS) said...

@TERROR-PANDIYAN(VAS) said...

//டேய் இன்னும் என்னாடா பண்றீங்க ..... //

சார் சார்!! நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்... இந்த பேர்ல போன உசுருக்கு உத்தரவாதம் இல்லை. அதானால வேற பேரு வச்சிகிட்டு சாலியா விள்ளாடுங்க.... :)

karthikkumar said...

Arun Prasath said...
மச்சி பாட்டு மட்டுமில்ல அந்த ஹீரோயின் முக பாவனைகள் பாரு சூப்பரா இருக்கும்..//

முக பாவம்மா, அவளே ஒரு பொம்மை///

யோவ் பாட்ட கேளுன்னா கேளு அத விட்டுட்டு ஆயிரம் குறுக்கு கேள்விகள் ROSCALS :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
Arun Prasath said...
டேய் இன்னும் என்னாடா பண்றீங்க .....//

நீ யாருடா.. அத சொல்லு மொதல///

ங்கொய்யாலே அதான் அங்க பேரு போட்டு இருக்கே அப்பறம் என்ன சரக்கு அடிச்சிட்டு இருக்கியா/////

என்றா, இத்தாப்பெருசா பேரு வெச்சிருக்கான், அத எவண்டா தெரியாதுன்னு சொன்னது?

TERROR-PANDIYAN(VAS) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதோ வந்துட்டேன், எலேய் சின்றாசு நிறுத்துறா வண்டிய, இங்க என்றா பிராது???///

வாய்யா இங்க பார் இவனுங்க பண்ற அலம்பல் தாங்களை

செல்வா said...

//வாய்யா இங்க பார் இவனுங்க பண்ற அலம்பல் தாங்களை
//

இங்க என்ன அலும்பல் பண்ணுறாங்க ..?

Arun Prasath said...

@TERROR-PANDIYAN(VAS)
வாய்யா இங்க பார் இவனுங்க பண்ற அலம்பல் தாங்களை///


அப்போ நீயே வந்து தாங்கு... பேர் கூடவா கடன் வாங்குவ?

Arun Prasath said...

நம்ம பன்னிகுட்டி அண்ணன் விசாரிகறாறுல... கை கட்டி நில்லு...

karthikkumar said...

Arun Prasath said...
நம்ம பன்னிகுட்டி அண்ணன் விசாரிகறாறுல... கை கட்டி நில்லு..///

பிராது கொடுத்தவங்க எங்கப்பா.... எங்க நாட்டாமை ரொம்ப நேரம் வெயிட் பன்னுனாருன்னா வெய்ட்டிங் சார்ஜ் போடுவார்..

செல்வா said...

//பிராது கொடுத்தவங்க எங்கப்பா.... எங்க நாட்டாமை ரொம்ப நேரம் வெயிட் பன்னுனாருன்னா வெய்ட்டிங் சார்ஜ் போடுவார்..
//

ஹி ஹி ஹி

Arun Prasath said...

பிராது கொடுத்தவங்க எங்கப்பா.... எங்க நாட்டாமை ரொம்ப நேரம் வெயிட் பன்னுனாருன்னா வெய்ட்டிங் சார்ஜ் போடுவார்..//

ஒரிஜினல் டெரர் வந்ததும் ஓடிட்டான்

karthikkumar said...

375

karthikkumar said...

375

karthikkumar said...

375

TERROR-PANDIYAN(VAS) said...

Arun Prasath said...
பிராது கொடுத்தவங்க எங்கப்பா.... எங்க நாட்டாமை ரொம்ப நேரம் வெயிட் பன்னுனாருன்னா வெய்ட்டிங் சார்ஜ் போடுவார்..//

ஒரிஜினல் டெரர் வந்ததும் ஓடிட்டான்///

ங்கொய்யாலே ரெண்டுமே நான் தான் டா

karthikkumar said...

வடை

Arun Prasath said...

ங்கொய்யாலே ரெண்டுமே நான் தான் டா//

ங்கொய்யாலே என்ற வார்த்தை அதிக முறை பயன்படுத்தியதால் ஆட்டத்தில் இருந்து விலகி வைக்க படுகிறீர்கள்

செல்வா said...

vada poche.!

எஸ்.கே said...

@ Arun

உங்க பிளாக் ஃபோண்ட் கலர் black-ஆ மாத்துனா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்!

karthikkumar said...

கோமாளி செல்வா said...
vada poche.!///

விடு விடு இன்னும் இருபதுதான் 400 வது வடை வரும் அப்போ பாத்துக்கலாம்.

karthikkumar said...

எஸ்.கே said...
@ Arun

உங்க பிளாக் ஃபோண்ட் கலர் black-ஆ மாத்துனா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்///

விடுங்க சார் இந்த ப்ளாக்கையே மாத்திருவோம்..

Arun Prasath said...

ப்ளாக் தானா இருக்கு? இன்னும் dark கா வா தல ?

Arun Prasath said...

விடுங்க சார் இந்த ப்ளாக்கையே மாத்திருவோம்..//

கொலை பண்ண போறேன் உன்ன

அருண் பிரசாத் said...

உள்ள வரலாமா?

செல்வா said...

///விடுங்க சார் இந்த ப்ளாக்கையே மாத்திருவோம்..//

அருண போட்டிரலாம ..?

செல்வா said...

/// அருண் பிரசாத் said...
உள்ள வரலாமா?

//

உள்ள வந்திட்டு அப்புறம் என்ன உள்ள வரலாமா ..?

Arun Prasath said...

அருண போட்டிரலாம ..?//

உள்ள வரலாமா கேக்கறாரு பாரு அந்த அருண் தான

TERROR-PANDIYAN(VAS) (ஒரிஜினல்) said...

அப்போ நான் யாரு டா?

அருண் பிரசாத் said...

தப்பான நேரத்துல வந்துட்டனோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன்லாம் வரிசையா வந்து நில்லுங்க, என்றா பஞ்சாயத்து இது? சொம்பக் காணோம்?

Arun Prasath said...

புடிங்க புடிங்க ஓடிட போறாரு அந்த அருண் தான்

அருண் பிரசாத் said...

கொலை, போட்டுறலாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பயமா இருக்கு

அருண் பிரசாத் said...

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன்லாம் வரிசையா வந்து நில்லுங்க, என்றா பஞ்சாயத்து இது? சொம்பக் காணோம்///

அட என்னாங்க நீங்க டைமிங் மிஸ் பண்றீங்க போங்க.

Arun Prasath said...

இந்த பிராது கொடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவன்லாம் வரிசையா வந்து நில்லுங்க, என்றா பஞ்சாயத்து இது? சொம்பக் காணோம்?//

க்கும் இந்த பஞ்சாயத்துக்கு சொம்பு ஒன்னு தான் கொறச்சல்

செல்வா said...

400

karthikkumar said...

அருண் பிரசாத் said...
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு//

அவரு இன்னும் தீர்ப்பே சொல்லலைங்க

karthikkumar said...

400

செல்வா said...

400

karthikkumar said...

400

Arun Prasath said...

செல்வா வடை வென்றார்......

karthikkumar said...

ச்சே வடை போச்சே

செல்வா said...

வடை எனக்கே

«Oldest ‹Older   201 – 400 of 556   Newer› Newest»